Sunday 12 June 2011

முதல் பதிவு

ரோட்டில் பிறந்து, எனது கலைதாகத்தை தீர்த்துக் கொள்ள, கடல்நகரான சென்னையில் வாசம் புரிபவன். எழுதவும், படிக்கவும் எழுந்த ஆர்வத்தில் இணைய உலகில் இணைந்து கொண்டவன். ..